Friday, September 25, 2009


நான் பிறந்த உடன் அழுததாக இந்த
உலகம் சொன்னது.
உலகிலேயே மிக பாதுகாப்பான
இடத்தை நான் இழந்த சோகம்
அவர்களுக்கு எப்படி தெரியும்?

4 comments:

ஆர்வா said...

மச்சி கலக்கிட்டடா... சூப்பரா இருக்கு. தொடர்ந்து எழுது.. வாழ்த்துக்கள்.

பனித்துளி சங்கர் said...

ஆஹா அருமையான குட்டி கவிதை .

பனித்துளி சங்கர் said...

நண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் மறுமொழி பெட்டியில் உள்ள Word verification நிக்கிவிட்டால் மறுமொழி இடுவதற்கு அனைவருக்கும் எளிதாக இருக்கும் . சற்று அதை கவனிக்கவும் .

Unknown said...

நல்லா இருக்கு....

பிறந்தவுடன் அழுததாக
உலகம் சொன்னது.
உலகிலேயே மிக பாதுகாப்பான -
இடத்தை இழந்த சோகம்
அவர்களுக்கு எப்படி தெரியும்?


இப்போ படிச்சி பாருங்க... சுயத்திற்காக இல்லாமல் பொதுவாக இருக்கிறதுதானே. Its better to have ur email iD in the profile